கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரன பொருட்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள் வழியனுப்பிவைத்தார்கள். துணை ஆணையாளர் ப.காந்திமதி அவர்கள், நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் அவர்கள், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, செயற்பொறியாளர் பார்வதி, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்கள்
